தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 16-10-13 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, இதில் திரளான ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும்,மிக ஆருவத்துடன் அதிகாலையில் நபி வழி தொழுகையில் கலந்துகொண்டனர் . . . . .
இதில் சகோ அப்துல் ரஹீம்(மாவட்ட தாயி) அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்,புனித ஹஜ் திடல் தொழுகை மற்றும் இந்த நாளின் நன்மைகளை பற்றியும் குருபானியின் முறைகளை பற்றியும் மக்கள் முன்னாள் எடுத்துரைத்தார் . . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . . . .
No comments:
Post a Comment