முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Wednesday

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

 அஸ்ஸலாமு அழைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 16-10-13 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, இதில் திரளான ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும்,மிக ஆருவத்துடன் அதிகாலையில் நபி வழி தொழுகையில் கலந்துகொண்டனர் . . . . .

 இதில் சகோ அப்துல் ரஹீம்(மாவட்ட தாயி) அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்,புனித ஹஜ் திடல் தொழுகை மற்றும் இந்த நாளின் நன்மைகளை பற்றியும் குருபானியின் முறைகளை பற்றியும் மக்கள் முன்னாள் எடுத்துரைத்தார் . . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . . . .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்