முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Sunday

இரத்ததான முகாம்



1-9-13 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் வெளிப்பட்டினம் கிளை சார்பாக மற்றும் அரசு மருத்துவ மனை சார்பாகவும் இலவச இரத்ததான முகாம் நடைப்பெற்றது,இதில் மாவட்டம் S.P அவர்கள் கலந்துகொண்டு காளை சுமார் 10.30 மணி அளவில் தொடங்கி வைத்தார்கள் ,இதில் வெளிப்பட்டினம் கிளை நிருவாகிகள் கலந்து கொண்டு சிரபித்துதந்தார்கள்.

காளை 10.30 மணி அளவில் தொடங்கிய முகாம்யில் ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள் . . .

இந்த முகாம் முஸ்லிம்,ஹிந்து,கிறிஸ்துவர்கள் ஒற்றுமையை  காட்டும் நோக்கில் எல்லாம் வல்ல ஏக இறைவனின் அருளால் மிக பெரிய அளவில் நடைப்பெற்றது . . .

அல்ஹம்துளில்லாஹ் . . .

தகவல் :எம்.தமிம் அன்சாரி

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்