ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம்
அஸ்ஸலாமு அழைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக வருகின்ற
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் போஸ்டர் மற்றும் சேவூர் விளம்பரம் ஊர்
முழுவதும் ஒட்டப்பட்டது . . .
போராடுவோம் இழந்த உரிமையை மீட்போம் . . . .
அல்ஹம்துலில்லாஹ் . .. . .
No comments:
Post a Comment