முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

மரைக்காயர் பட்டினம் - தாவா

மரைக்காயர் பட்டினம் - தாவா

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று 7/5/13 மக்ரிப் தொழுகைக்கு பின் மானவர்களிர்ற்கு சகோ பாருக் கிளை மாணவரணி சார்பாக மாணவர்களிற்கு விரல் அசைக்கும் விளக்கத்தை புரிய வைத்து சந்தேகத்தை தீர்த்தார் ...

அல்கம்துளில்லாஹ் .........

குறிப்பு : இது மாநவர்கலிர்க்குகானே சிறிய சந்தேகம் திற்கும் நிகழ்ச்சி இதுபோல் தினமும் நமது கிளையில் நிகழ்ச்சி நடைபெட்ட்று வருகின்றது,எதோ எங்களால் முடிந்தது , அனைவரும் (மரைக்காயர் பட்டினத்தில் ) உள்ள சிறுவர்கள் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் ............


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்