முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

மரண அறிவிப்பு

ஏக இறைவனின்
திருப்பெயரால்!
அஸ்ஸலாமு அலைக்கும்
(வரஹ்)
மரண அறிவிப்பு!
நமது ஊர் மரைக்காயர் பட்டிணம்
பகுருதீன் அவர்கள்
இன்று சனிகிழமை காலை ( 27
-07-2013 ) வபாத்தாகிவிட்டா
ர்கள்
என்பதை மனவேதனையுடன்
தெரியபடுத்தி கொள்கின்றோம் . .
 

இவர்கள் மறைந்த சகோதரர் மீரான்
அவர்களின் தகப்பனார்
இன்னா லில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜீவூன்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்