ஏக இறைவனின் திருப்பெயரால்....
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் S.P பட்டினம் கிளையின் மூத்த உறுப்பினர் சகோதரர் ந.மு.அ.சையிது ஹாஜியார் அவர்கள் 17/08/2013 அன்று காலை 5.45.மணியள்வில் காரைக்குடி அப்போலோ மறுத்துவமனையில் வபாத்தானார்கள்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் S.P பட்டினம் கிளையின் மூத்த உறுப்பினர் சகோதரர் ந.மு.அ.சையிது ஹாஜியார் அவர்கள் 17/08/2013 அன்று காலை 5.45.மணியள்வில் காரைக்குடி அப்போலோ மறுத்துவமனையில் வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜியூன்
அவர்க்ளின் ஜனாஸா மறுனாள் காலை 8.00
மணியளவில் அவர்களின் இல்லதில் பெண்களுக்கும் வெளிப்பகுதியில்
நீண்டதெருவில் ஆண்களுக்கும் ஜ்னாஸா தொழுகை ஏற்பாடு
செய்யப்பட்டதுதொழுகையின் போது அவர்களின் மகனான சகோதரர் ஃபிர்தவ்ஸ்
அவர்களிடம் அனுமதி பெற்று தொழுகை நடத்தினார்
TNTJ மேலான்மை குழு உறுப்பினர் சகோதரர் ஃபக்கீர் முகமது அல்தஃபி அவர்கள்
பிறகு ஜமாஅத்தின் பொது மைய்யவாடிக்கு ஜனாஸா எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பிறகு சிறிது நேரம்
மரணத்தின் சிந்தனை என்றதலைப்பில் அல்தாஃபி அவர்கள்
உரை நிகழ்த்தினார்கள் இதில் மாநில
நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வகிகள் அதிகமான கிளை நிர்வாகிகள் மற்றும்
அதிகமான கொள்கை சகோதரர்களும் உள்ளுர் மக்களும் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment