முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - தாவா



இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோ அப்துல்லாஹ் ராஜமாணிக்கம்
Rajamanickam Gunaseelan அவர்கள் வாகனத்தில் செல்லும் பொது மாற்று மத நபருக்கு இஸ்லாமிய புத்தகம் குடுத்து தாவா செய்தார் , இவரின் தாவா பணிகள் மேலும் மேலும் சிறப்பாக செய்வதற்கு நம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துவா செய்வோமாக . . .

இது போல் ஆருவம் பிறப்பிலே இஸ்லாமியர்களாக வாழும் நமக்கு எப்போது வரும் , வரும் வரும் என்றால் வராது இது போல் பணிகளை துணிந்து செய்வதற்கு எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் வை மனதில் வைத்துகொண்டு நாமும் நமது துய இஸ்லாத்தின் பண்புகளை பிறருக்கு எத்திவைபோமாக . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்