இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோ அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் Rajamanickam Gunaseelan அவர்கள் வாகனத்தில் செல்லும் பொது மாற்று மத நபருக்கு இஸ்லாமிய புத்தகம் குடுத்து தாவா செய்தார் , இவரின் தாவா பணிகள் மேலும் மேலும் சிறப்பாக செய்வதற்கு நம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துவா செய்வோமாக . . .
இது போல் ஆருவம் பிறப்பிலே இஸ்லாமியர்களாக வாழும் நமக்கு எப்போது வரும் , வரும் வரும் என்றால் வராது இது போல் பணிகளை துணிந்து செய்வதற்கு எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் வை மனதில் வைத்துகொண்டு நாமும் நமது துய இஸ்லாத்தின் பண்புகளை பிறருக்கு எத்திவைபோமாக . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . .
No comments:
Post a Comment