முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

வாழ் போஸ்டர்

PostHeaderIconஏக இறைவனின் திருப்பெயரால்....

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இராமாநாதபுரம் நகரில் மத துவேஷத்தை ஏற்படுத்தி கலவர சூழலை ஏற்படுத்த முயன்ற கயவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த காவல் துறையையும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து நகர் முழுவதும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றாக உள்ளது என்றால் மிகையல்ல.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்