அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுலில்லாஹி வபரகாதஹு
எங்கள் அன்பு சகோதரர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் அய்யம்பேட்டை
ரஜப் அலி M.com அவர்கள் இன்று காலை தஞ்சாவூரில் வபாத் ஆனார்
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும்
எல்லாம் வல்ல அல்லாஹ் , அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக , ஆமீன்



No comments:
Post a Comment