முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

தாவா

வெளிப்பட்டிணம் கிளை-தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் 

வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013 
அன்று இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட 
புதுமைகளும் அவைகள்
நம்மை சொர்க்கத்தை விட்டு தூரமாக்குவதையும் எடுத்துக்கூறி இக்பால் என்ற சகோதரரின் கையில் இருந்து கருப்பு கயிறு அறுத்தெறியப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

M.R.பட்டிணம் கிளை- தெருமுனை பிரச்சாரம்



30-06-2013 அன்று   M.R.பட்டினம் TNTJ கிளை சார்பாக  தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில்  சகோ: பாஷித் அஹமது அவர்கள் ''ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்'' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அதில் நாங்கள் சொல்வது என்ன? நாங்கள் அழைப்பதற்கான காரணம் என்னவென்பதையும் விளக்கி கூறி மக்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்