முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

துவா செய்யவும்


துவா செய்யவும் 



சகோதரர்களே.... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் அய்யெம்பேட்டை ரஜப் அலி M.com அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோயிந்தகுடியில் ஜும்மா உரை நிகழ்த்தி விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி மோசமான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இன்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவருக்காக எல்லாம் வள்ள அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



குறிப்பு; இந்த சகோதரரை பற்றி எனக்கு தெறிந்த கூடுதல் தகவல்.... இந்த சகோதரருக்கு பல வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்தும் சொந்த ஊரில் அழைப்பு பணி செய்வதற்காக அதையெல்லாம் அலட்சியம் செய்தவர்.

செய்தி :அண்ணன் கூத்தாநல்லூர் ஜின்னா

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்