தீ விபத்து சம்பவ இடத்தில் களமிறங்கிய TNTJ சகோதரர்கள்:
கடந்த வாரம் செவ்வாய் கிழமை 11-06-2013 அன்று மயிலாடுதுறையில் உள்ள கலைஞர் காலனியில் பெரும் தீ விபத்து ஏற்ப்பட்டது.இதில் ஏராளமானோர் வீடுகள் எரிந்து நாசமாயின, காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவ அருகருகில் உள்ள வீடுகளில் சிலிண்டர் வெடிக்க ஆரம்பித்ததின் விளைவால் இந்த பேர்விபத்து ஏற்ப்பட்டது.
இந்த விபத்தின் போது அங்கே நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதரர்கள் தீ பரவுவதை தடுக்க பொது மக்களோடு சேர்ந்து தங்களால் இயன்ற உதவியினை ஆங்காங்கே செய்தனர்.விபத்து முடித்தும் கூட நெருப்பு கசிவால் சிறிது சிறிதாக அருகில் நெருப்பு பரவ ஆரம்பித்தது,அதை பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக TNTJ மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் TNTJ சகோதரர்கள் களமிறங்கி அந்த பாதிக்கப்பட்ட மக்களோடு தண்ணீரை இரைத்து மேலும் அந்த தீ பரவாதவாறு தீயை அணைக்க தன்னால் முடிந்த உதவியை செய்தனர்.
கடந்த வாரம் செவ்வாய் கிழமை 11-06-2013 அன்று மயிலாடுதுறையில் உள்ள கலைஞர் காலனியில் பெரும் தீ விபத்து ஏற்ப்பட்டது.இதில் ஏராளமானோர் வீடுகள் எரிந்து நாசமாயின, காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவ அருகருகில் உள்ள வீடுகளில் சிலிண்டர் வெடிக்க ஆரம்பித்ததின் விளைவால் இந்த பேர்விபத்து ஏற்ப்பட்டது.
இந்த விபத்தின் போது அங்கே நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதரர்கள் தீ பரவுவதை தடுக்க பொது மக்களோடு சேர்ந்து தங்களால் இயன்ற உதவியினை ஆங்காங்கே செய்தனர்.விபத்து முடித்தும் கூட நெருப்பு கசிவால் சிறிது சிறிதாக அருகில் நெருப்பு பரவ ஆரம்பித்தது,அதை பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக TNTJ மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் TNTJ சகோதரர்கள் களமிறங்கி அந்த பாதிக்கப்பட்ட மக்களோடு தண்ணீரை இரைத்து மேலும் அந்த தீ பரவாதவாறு தீயை அணைக்க தன்னால் முடிந்த உதவியை செய்தனர்.

No comments:
Post a Comment