முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

மருத்துவே உதைவி

                                                         மருத்துவே உதைவி
அஸ்ஸலாமு அழைக்கும்
மருத்துவே உதைவி
தமிழ்நாடு தம்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையில் கடந்தே 29.4.2013 அன்று
திருப்பாலைக்குடி கிளை சார்பகே ஒரு மாற்றுமத சகோ ஒருவருக்கு ரூ 1000 கண் சிகிச்சைகாகே
மருத்துவே உதைவி வழங்கப்பட்டது ...................
...
அல்ஹம்துலில்லாஹ் ....................
இவன்
த த ஜ
மரைக்காயர் பட்டினம் கிளை
நன்றி : திருப்பாலைக்குடி கிளை

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்