முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Thursday

மாபெரும் உள்ளரங்கு நிகழ்ச்சி

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
மரைக்காயர் பட்டினம்
 கிளையில்  மாபெரும் உள்ளரங்கு நிகழ்ச்சி

  கிளை தலைவர் குரான் வழங்கிய பொது
                        
ஆலிம் அரசத் மற்றும் தன்வீர் உரை நிகழ்த்திய பொது



                                     உர சிறுவர்களிற்கு குரான் வழங்கிய பொது
                                                  
                                             உர சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்

 
 
அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)
 
நமது மரைக்காயர் பட்டினம் கிளையில் (2.5.2013) இன்று எழுச்சியாக நடந்த உல் அரங்கு நிகழ்ச்சி , இதில் சகோ அரசத் அலி அவர்களும் மாணவர் அணி சார்பாக தன்வீர்(மரைக்காயர் பட்டினம்) அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்...
இறுதியாக உர்  சிறுவர் சிருமிகளிற்கு குரான் எளிதில் ஓதிட என்ற நுல் வழங்கப்பட்டது ...........

அல்ஹம்துலில்லாஹ் ......

இவன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம்
....


நன்றி .................

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்