ஏக இறைவனின் திருப்பெயரால்
"தெருமுனை பிரச்சாரம்"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீனியப்பா தர்கா கிளை சார்பாக 5-1-2014 அன்று
அசர் தொழுகைக்கு பின் சீனியப்பா தர்கா வில் உள்ள குலத்திற்கு எதிரில்
அனல் பறக்கும் பிரச்சாரம் நடைப்பெற்றது .
இதில் சகோ அரசத் அலி அவர்கள் (மாவட்ட தாயி) அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் நடத்தும் ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட்டம் ஏன் ? என்ற
தலைப்பில் பிரச்சாரம் செய்தார் ,இதில் அனைவரும் கலந்து கொண்டு
சிறப்பித்து பயன் அடைந்தனர் . . .
அல்ஹம்துலில்லாஹ் . . .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,சீனியப்பா தர்கா கிளை சார்பாக 4-1-2014 அன்றுநடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம் முடிவில் பிரச்சாரத்திற்கு காவலிற்கு
வந்திருந்த காவல் துறை அதிகாரிக்கு "மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் " என்ற
நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் சீனியப்பா தர்கா
கிளை சார்பாக அளிக்கப்பட்டது . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . .
No comments:
Post a Comment