முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Sunday

"தெருமுனை பிரச்சாரம்"

 ஏக இறைவனின் திருப்பெயரால்

"தெருமுனை பிரச்சாரம்"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீனியப்பா தர்கா கிளை சார்பாக 5-1-2014 அன்று

அசர் தொழுகைக்கு பின் சீனியப்பா தர்கா வில் உள்ள குலத்திற்கு எதிரில்

அனல் பறக்கும் பிரச்சாரம் நடைப்பெற்றது .

இதில் சகோ அரசத் அலி அவர்கள் (மாவட்ட தாயி) அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத்

ஜமாஅத் நடத்தும் ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட்டம் ஏன் ? என்ற

தலைப்பில் பிரச்சாரம் செய்தார் ,இதில் அனைவரும் கலந்து கொண்டு

சிறப்பித்து பயன் அடைந்தனர் . . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,சீனியப்பா தர்கா கிளை சார்பாக 4-1-2014 அன்று
நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம் முடிவில் பிரச்சாரத்திற்கு காவலிற்கு
வந்திருந்த காவல் துறை அதிகாரிக்கு "மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் " என்ற
நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் சீனியப்பா தர்கா
கிளை சார்பாக அளிக்கப்பட்டது . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்