முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

"உள் அரங்கு நிகழ்ச்சி"

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்ஷா அல்லாஹ் .

"உள் அரங்கு நிகழ்ச்சி"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக நாளை (29/12/13) அன்று மாலை 4மணி அளவில் தவ்ஹீத் மர்கசில் உள் அரங்கு நிகழ்ச்சி மாபெரும் சிறை செல்லும் போராட்டம் ஏன் ? எதற்கு ?
 உரை : சகோ அன்சர் misc

நேரம் : மாலை 4PM

தேதி : 29/12/13

இடம் : தவ்ஹீத் மர்கஸ்,மரைக்காயர் பட்டினம்

தொடர்ப்புக்கு :
தமிம் 9626847108

www.tntjmp.blogspot.com

அன்புடன் அழைக்கிறது
தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம் . . .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்