கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை TNTJ கிளை சார்பில் 12.08.2013 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.
சகோ.முபாரக் அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து "இஸ்லாத்தின் பார்வையில் கல்வி " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment