முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை TNTJ கிளை-தாவா


கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை TNTJ கிளை சார்பில் 12.08.2013 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது.

சகோ.முபாரக் அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து "இஸ்லாத்தின் பார்வையில் கல்வி " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்