அல்லாஹ்வின் அருளால் 8-8-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 4
வருடங்களாக ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 20 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. . .
இப்புடிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடபுக்கு : 9626847108
அல்ஹம்துலில்லாஹ் . . .
No comments:
Post a Comment