தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையின்
சார்பாக 22-7-13 அன்று மாணவர்களிற்கு சகோ அல்தாபி அவர்கள் ஆற்றிய "இதுதான் இஸ்லாம்" என்ற உரையை நமது கிளை மர்கசில் I-PHONE யில் ஒளிபரப்பப்பட்டது , இதில் மாணவர்கள் கேட்டு பயன்பெட்ரார்கள் . . .
இதுபோல் நிங்களும் பண்ணலாமே , வீட்டில் தொலைக்காட்சி பார்த்து தீமையை அடையும் அனைவர்க்கும் இது முன் உதாரணம் . . . .
அல்ஹம்துலில்லாஹ் . . . . .

No comments:
Post a Comment