முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

''உதவி செய்வதற்கு முன் வாருங்கள் ''


நமது மரைக்காயர் பட்டினத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் நோன்பு கஞ்சி காச்சி பொதுமக்களிற்கும் மர்கசில் நோன்பு திறக்கவும் ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது ,
 

இதில் தங்களும் இணைந்து தங்களால் முடிந்த அளவு பண உதவி செய்து நன்மையை பெறுங்கள் . . 


நன்றி
அல்ஹம்துலில்லாஹ் . . . . .

இப்படிக்கு
எம்.தமிம் அன்சார்
பொருளாளர்

மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு
9626847108 (BANK ACCOUNT என் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்)


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்