தர்பியா
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக இன்ஷா
அல்லாஹ் நாளை (23-6-13) அன்று காலை 10மணியில் இருந்து 12.30 மணி வரை
தர்பியா நடைப்பெறும் தவறாமல் அனைவரும் கலந்துகொள்ளவும் .......
உரை : சகோ இம்ரான் கான்
தலைப்பு : தொழுகை
சகோ அப்துல் ரஹ்மான்
தலைப்பு : தொழுகையின் பயிற்சி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை,
இராமநாதபுரம் மாவட்டம் ............
No comments:
Post a Comment