SLTJ சம்மாந்துறை கிளையின் முதலாவது
இரத்ததான முகாம் இன்று (2013.06.09) SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில்
8.30 முதல் 3.00 வரை இடம் பெற்றது.
இன் நிகழ்வில் வரலாற்றில் முதல் முறையாக சம்மாந்துறையில் அதிக நபர்கல் இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த வகையில் 110 நபர்கல் இரத்த தானம்
செய்ய முன்வந்த போதும் 91 பேர் இரத்தம் வழங்க தகுதி பெற்று இரத்ததானம்
செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ!
இன் நிகழ்வில் வருகை தந்த மாற்று மத வைத்தியர், தாதியர் மற்றும் ஊழியர்களுக்கு யார் இந்த முஹம்மத் நூலும் அன்பளிப்பு செய்யப்பட்டது.











No comments:
Post a Comment