முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Sunday

மண்டபம்  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்

கிளையின் சார்பாக 30-06-2013 அன்று தண்டையல் தெரு , தக்வா

பள்ளி அருகில் மாலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை மார்க்க

விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அஜ்மல் அவர்கள் "முஸ்லிம்களின்

ஒற்றுமையும் , மறுமை வெற்றியும் " என்ற தலைப்பிலும் , மாவட்ட

பேச்சாளர் சகோ. அமீனுல்லாஹ் ., அவர்கள் "குழப்பமே இல்லாத

சத்தியம் மார்க்கம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர் , மற்றும்

கிளை செயலாளர் சகோ I.ராஜா முகமது அவர்கல் நன்றியுரை

ஆற்றினர்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு

பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ் . . . . . . 


 வேதாளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை சார்பாக 30-6-2013 அன்று பேருந்து நிற்கும் இடத்தில் பொது மக்கள் மத்தியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது , இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் "தூய்மையான இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . . . .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்