முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Sunday

மக்கா நகர் கிளை : பணிகள் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) - கடையநல்லூர்.

மக்கா நகர் கிளை : பணிகள் !

11 May 2013 




கடையநல்லூர் த த ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக தனிநபர் தாவா, வீடுகளில் வைத்துள்ள தர்காக்களின் படங்களை அகற்றுதல், சொற்பயற்சி மன்றம், மற்றும் பொதுமக்கள் பார்க்கும் விதமாக அனுமதி பெற்ற வீடுகளின் சுவர்களில் குர்ஆன், ஹதிஸ் வசனங்களை எழுதிவைத்தால் போன்ற பணிகள் கடந்த ஒருவார காலமாக நடந்து வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்