முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Friday

பொதுக்கூட்டம்

                                                                பொதுக்கூட்டம்
 
 
நமதூர் மரைக்காயர் பட்டினத்தில் நரிப்பெயூர்
போதுக்குடத்திர்க்கு அழைப்பு போஸ்டர் ஓட்ட பட்டது
 
அல்ஹம்துலில்லாஹ் ....................
 
இன்ஷா அல்லாஹ் 06/5/2013 அன்று சகோ அல்தாபி
அவர்கள் மற்றும் மக்தூம் (மாநில பேச்சாளர் )
அவர்களும் கலந்துகொள்கிறார்கள் ......
 
((((((இன்ஷாஅல்லாஹ் வரும் 06/05/13 அன்று இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை சகோ பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் அழைக்கிறது
சத்தியம் மற்றும் சமுதாய பணிகளில்
தமிழ் நாடு தவ்ஹீத் )))))))
 
அல்லாஹ் போதுமானவன் .....
 

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்