ஜும்ஆ தொழுகை
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06/5/2013 அன்று நரிப்பெயூர் யில் மார்க்க விளக்க போதுகுட்டம் நடகக் உள்ளது அதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுகொண்டார் ............
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று நடைபெற்ற ஜும்ஆ உரை தொழுகையின் சிறப்பு மற்றும் துவா வின் சிறப்பை பற்றி மாவட்ட துணை தலைவர் சகோ நஸ்ருதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ......
அறிவிப்பு:
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06/5/2013 அன்று நரிப்பெயூர் யில் மார்க்க விளக்க போதுகுட்டம் நடகக் உள்ளது அதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுகொண்டார் ............
அல்ஹம்துளில்லாஹ் ..........
இன்ஷா அல்லாஹ் விரைவில்
பெண்களிற்கு தொழுகை நடைபெற
வசதி செய்து தரப்படும் ....
தங்கள் நன்கொடையை வாரி வழங்குவீர்
என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம் .........
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் ...

No comments:
Post a Comment