நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்)
இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக
மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள்'எவரது மரணத்திற்காகவோ,
வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை.
எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால்
தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்க -ள்'
என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1043, 1061, 1063
No comments:
Post a Comment