முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

"தெருமுனை பிரச்சாரம்"

இன்ஷா அல்லாஹ் . . .
நாளை (19-1-2014) அன்று சரியாக மாலை 4pm அளவின் மரைக்காயர் பட்டினம் கிழக்கு தெரு வில் "முஸ்லிம்களின் சிறை செல்லும் போராட்ட்டம் ஏன் ? என்ற தலைப்பில் மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற உள்ளது ,அனைவரும் வந்து கலந்து கொள்ளும் மாறும் அன்புடன் கேட்டு கொள்கிறோம் . .
.

உரை : சகோ ரஹ்மான் அலி M.I.S.C

தேதி : 19-1-14 , ஞாயிற்று கிழமை


நேரம் : 4PM - 6PM


அன்புடன் அழைக்கிறது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் கிளை . . . ..

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்