முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Friday

கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ்

வருகின்ற 6.08.2013 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணிக்கு பழைய MPTC அருகில்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து முஸ்லிம்களின்
வழிபாட்டு தளங்களை தாக்கியும்,முஸ்லிம்களை
தரக்குறைவாக சித்தரித்தும் சுவரொட்டிகள் ஒட்டும்
இந்து முன்னனியினரை கைது செய்யக்கோரியும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடும்பத்துடன்   அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம்


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்