வீடு வீடாக சென்று சிறுவர்கள் தஃவா – திருவாரூர்
கடந்த 11.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக
வீடு வீடாக சிறுவர்கள் சென்று தஃவா நடைபெற்றது. இதில் ஷிர்க்கு குறித்து
விளக்கி தாவா செய்யப்பட்டது...
திருவாரூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் கிளையில் கடந்த 09.05.2013 அன்று மரியமான் கோவில் தெருவில்
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இணைவைப்பு என்ற தலைப்பில் ஆசாத்
அவர்களும் மறுமை என்ற தலைப்பில் சிறுவன் பைசல் அவர்களும்
உரையாற்றினார்கள்.
திருவாரூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் கிளையில் கடந்த 08.05.2013 அன்றுபெரிய பள்ளிவாசல் தெருவில்
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய இளைஞர் என்ற தலைப்பில்
ஹஸ்கின் அவர்கள் உரையாற்றினார்கள்.





No comments:
Post a Comment