அஸ்ஸலாமு அலைக்கும்
சென்ற 8/5/2013 அன்று நமது கிளையில் மாணவரணி சார்பாக உர மாணவர்களிற்கு "தொளுஹும் பொது கவனம் எங்கே செழுத்தே வேண்டும்" என்ற தலைப்பில்,கிளை மாணவர் அணி சார்பாக சிறிது நேரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது .....................
இதில் மாணவர்களிற்கு தொழுகையின் கவனமுரை,பயிற்சி அளிக்கப்பட்டது ...................................
இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெட்றனர் அல்ஹம்துலில்லாஹ் ........................



No comments:
Post a Comment